580
திருத்தணி பேருந்து நிலையத்தில் பயணிகள் 3 பேரிடம் செல்ஃபோன்களை பறித்து விட்டு கழிவறைக்குள் சென்று பதுங்கிய திருடனை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர். பயணிகளிடம் செல்ஃபோன் திருடியதா...

836
திருத்தணி அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக தற்காலிக கணித ஆசிரியர் பாஸ்கர் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பாடத்தில் தவறு செய்யும் மா...

543
திருத்தணி முருகன் கோயிலில் பெற்றோருடன் சுவாமி தரிசனம் செய்த சென்னையை சேர்ந்த 7 வயது தியா என்பவர் தனது கணீர் குரலால் முருகன் புகழ் பாடல் பாடினார். சிறுமி தியாவிற்கு கோயில் நிர்வாகம் சார்பில் மலர்மா...

469
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தளத்தில் உள்ள வீட்டில் மின்கசிவால் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரில் நபிலன்என்ற ஒரு வய...

566
திருத்தணி அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளி வெளியே நின்று கொண்டிருந்த நான்காம் வகுப்பு படிக்கும் மாணவியை தெருநாய் கடித்ததில் அவர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிகரித்துள்ள ந...

270
திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கி பதுக்கி வைத்திருந்த ரூபாய் ஒரு லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் பணத்தை 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 5 மணி நேரம் சோதனை நடத்தி பறிமுத...

287
திருத்தணியிலிருந்து அருங்குளம் கிராமத்திற்கு சென்றுக் கொண்டிருந்த அரசுப் பேருந்தில் பள்ளி மாணவர்கள் படியில் தொங்கியவாறும், மாணவிகள், பெண்களை கிண்டல் செய்து வந்ததால் பேருந்தை ஓட்டுநர் சாலையோரமாக நிற...



BIG STORY